1531
திருப்பதி ஏழுமலையான் கோவில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வில் 29 கோடி ரூபாய் பக்தர்களின் உண்டியல் காணிக்கை மூலம் வருமானமாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி கடந்த மா...

2103
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதுமுள்ள வைணவ ஆலயங்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு கோலாகலமாக அரங்கேறியது.  மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி எனக் கொண்ட...

1945
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு இறையமங்கலம் இளையபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அதிகாலை 5 மணி அளவில் பரமபத வாசல் திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பக்தர்கள் கோவிந்தா கோவிந்த...

3448
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி  இன்று அதிகாலையில் நடைபெற்றது.கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், பெரும்பாலான கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படவ...

2228
வைகுண்ட ஏகாதசி டிக்கெட் விற்பனை மூலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கு 28 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. அந்த கோவிலில் வரும் 25-ந்தேதி முதல் 10 நாட்களுக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. தினமும் 40 ...

1185
தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் வைகுண்ட  ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று அதிகாலை விமர்சையாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கோவில்களில் வந்து வழிபட்டனர்.&nbsp...

3461
வைகுண்ட ஏகாதசியையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உள்ளிட்ட வைணவத் திருத்தலங்களில் அதிகாலையில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விடிய விடியக் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன்...



BIG STORY